அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக விடுதலை -மகேஷ் சேனநாயக்க
நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார். வவுனியாவிற்கு நேற்று (31) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த 71 ஆண்டுகளாக அரசியல் வாதிகள், மற்றும் அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து காட்டியே தமது அரசியலை நடாத்தியிருக்கிறார்கள். அதனால் கடந்த 30 … Continue reading அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக விடுதலை -மகேஷ் சேனநாயக்க
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed